உடுமலை அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.


திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், உடுமலை அரசு மருத்துமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதிய கட்டடங்கள் கட்டுமான பணியையும் ஆய்வு செய்ததோடு, விரைவில் பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், சர்வே பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பங்கள் நிலுவையில்லாமல், உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

உடுமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...