உடுமலை உழவர்சந்தையில் காய்கறி விலை குறைந்தது!

உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து காணப்படுவதால், அனைத்து காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத் துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து, விவ சாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.



உழவர்சந்தைக்கு, தக் காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் குறைந்து காணப்பட்டது. தக்காளி விலை, கிலோ ரூ.10 முதல் 13 வரையும், உரு ளைக்கிழங்கு, 25 -30 வரையும், சின்னவெங்கா யம்,35 - 55 வரையும், பெரியவெங்காயம், 20 25 வரையும், மிளகாய், 40 - 55 வரையும், கத் தரிக்காய், 20 24 வரையும், வெண்டைக்காய், 40-50 வரையும்,



முருங்கைக்காய், 30 -50 வரையும், பீர்க்கங் காய், 25 40 வரையும், சுரைக்காய், 10 - 12 வரையும், புடலங்காய், 15 - 20 வரையும், பாகற் காய், 25 - 40 வரையும், தேங்காய், 28 - 30 வரை யும், முள்ளங்கி, 15 20 வரையும், பீன்ஸ், 65 70 வரையும், அவரைக்காய், 35 - 40, கேரட், 40- 45, வாழைப்பழம், 35 ரூபாய்க்கும் விற்பனையானது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்துக்கு மாறி உள்ளதால் அதிகப்படியான காய்கறிகள் வரத்துள்ளது. வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது, என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...