உடுமலை உழவர்சந்தையில் காய்கறி விலை குறைந்தது!

உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து காணப்படுவதால், அனைத்து காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத் துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து, விவ சாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.



உழவர்சந்தைக்கு, தக் காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் குறைந்து காணப்பட்டது. தக்காளி விலை, கிலோ ரூ.10 முதல் 13 வரையும், உரு ளைக்கிழங்கு, 25 -30 வரையும், சின்னவெங்கா யம்,35 - 55 வரையும், பெரியவெங்காயம், 20 25 வரையும், மிளகாய், 40 - 55 வரையும், கத் தரிக்காய், 20 24 வரையும், வெண்டைக்காய், 40-50 வரையும்,



முருங்கைக்காய், 30 -50 வரையும், பீர்க்கங் காய், 25 40 வரையும், சுரைக்காய், 10 - 12 வரையும், புடலங்காய், 15 - 20 வரையும், பாகற் காய், 25 - 40 வரையும், தேங்காய், 28 - 30 வரை யும், முள்ளங்கி, 15 20 வரையும், பீன்ஸ், 65 70 வரையும், அவரைக்காய், 35 - 40, கேரட், 40- 45, வாழைப்பழம், 35 ரூபாய்க்கும் விற்பனையானது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்துக்கு மாறி உள்ளதால் அதிகப்படியான காய்கறிகள் வரத்துள்ளது. வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது, என்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...