கோவைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வரும் 24ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பாரதபிரதமர் நரேந்திர மோடி கோவை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். 

அப்போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாரும், பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, விமான நிலைய இயக்குநர் பிரகாஷ் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...