கோவை பெண்கள் சிறையில் மகளிர் தின கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை ஒட்டி, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனி கிளைச் சிறையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் பெண்கள் தனி கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இதில் தண்டனை, விசாரணை என சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கோவை இரவேல் மறை மாநிலம் மற்றும் நிர்மலா கலைக் கல்லூரி இணைந்து பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தியது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி அனைத்து சிறைவாசிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் மிகுந்த புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியதாக பெண் சிறைவாசிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...