பல்லடம் அரசுக் கலை கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் முனியன், சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பிலிப்ஸ், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சமூகத்தில் பெண் விடுதலை குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி மாணவிகளிடையே பேசினர்.



இதன் தொடர்ச்சியாக நடனம் நிகழ்ச்சி, மாணவிகளின் பேச்சு என பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...