தாராபுரம் பிஷப் கல்லூரியில் மகளிர் தின விழா - நர்சிங் மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரெய்னிங் ஸ்கூல் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிஷப் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி நர்சிங் மாணவிகள் மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரைனிங் ஸ்கூல் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் சினேகா தலைமையில் இந்த மகளிர் தின விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர் மன்ற உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலன் குறித்து பேசினர்.



இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...