வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி விவகாரம்-திருப்பூரில் எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்திகளை பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...