ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, துடியலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளரை, விட திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.



இதைக் கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் 2ஆவது வட்டக் கழக செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் தமிழ் நிதி, முன்னாள் மாவட்டஅவைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நிதியரசு, கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, வெற்றிச்செல்வன், மனோன்மணி ராஜகோபால், சி டி சி சுப்பிரமணியன், வாசு, பழனிச்சாமி, சின்ன சாமி, அயூப் கான், இம்ரான் கான், சுபாஷ், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த, நாகராஜ் சிங்காரவேலன் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...