வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் ஆளுநர் விருது தேர்விற்கான பயிற்சி முகாம்

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் ஆனைமலை மாவட்ட சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில், ஆளுநர் விருது தேர்விற்கான மாணவர்களைத் தாயார்படுத்தும் பயிற்சி முகாம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.


கோவை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் ஆளுநர் விருது தேர்விற்கான மாணவர்களைத் தாயார்படுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு கல்லூரியில், ஆனைமலை மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் ஆளுநர் விருது தேர்விற்காக மாணவர்களை தயார் படுத்தும் பயிற்சி முகாம் இன்று தொடங்கி வரும் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.



இந்த பயிற்சி முகாமைவால்பாறை வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றினார். வால்பாறை மானாம் பள்ளி வனச்சரகர் மணிகண்டன் சாரண சாரணிய வாக்குறுதி கூறிபயிற்சியைத் துவங்கி வைத்தார்.



இப்பயிற்சியில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பயிலும்சுமார் 350 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...