ஆழியார் பகுதியில் சாலையில் நின்ற யானையால் போக்குவரத்து பாதிப்பு

ஆழியார் பகுதியில் சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இன்று மாலையும் ஆழியார் சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் காட்டு யானை ஒன்று வழிமறித்து நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: ஆழியார் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆழியார் பகுதியில் சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருவதோடு, சாலையில் செல்லும் வாகனங்களைச் சேதப்படுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில் இன்று மாலை ஆழியார் சோதனை சாவடி அடுத்து வாய்க்கால் மேடு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.



யானை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை சாலை நின்றதால், தகவல் அறிந்து வந்த ஆழியார் சோதனைச் சாவடி வனத்துறையினர் வாகனத்தின் மூலம் யானையை வனப்பகுதியில் விரட்டினர்.



காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருவதால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...