கோவையில் ஸ்மார்ட் திட்ட பணிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர்

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌-வாலாங்குளம் பகுதிகளில் நடைபெறும் பணிகளை மத்திய அரசின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட இயக்குநர் ஐனா, ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர்‌ சம்பத்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌-வாலாங்குளக்கரை பகுதிகளில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ உக்கடம்‌-வாலாங்குளக்கரை பகுதிகளில் நடைபெறும் பணிகளை மத்திய அரசின்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட இயக்குநர் ஐனா, ஸ்மார்ட்‌ சிட்டி திட்ட நகர ஒருங்கிணைப்பாளர்‌ சம்பத்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



உடன்‌ பொது மேலாளர்‌ (ஸமாராட்‌ சிட்டி) பாஸ்கரன்‌, உதவிப் பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ இருந்தனர்.



இதை தொடர்ந்து பந்தயச் சாலை பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டப் பணிகளின் கீழ்‌ தாமஸ்‌ பார்க்‌ மீடியா டவர்‌ எல்‌.இ.டி (LED) திரை பொருத்தப்பட்டிருப்பதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...