முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - வால்பாறையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை, கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடினர். ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.



கோவை: கோவை ஓபிஎஸ் அணி சார்பில் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படம் வைத்து, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்வில் நகர் செயலர் மிக்சர் கடை முருகன், நகர துணை செயலாளர் கொங்கு மாரிமுத்து, அவை தலைவர் ராமராஜ், மாவட்ட பிரதிநிதி ஆணைமுடி செல்லதுரை, வார்டுசெயலாளர் காஞ்சமலை மாரிசாமி, துணை தலைவர் அந்தோணி மற்றும் சுரேஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



அதேபோல, வால்பாறை நகர அதிமுகவினர் சார்பில் நகர செயலாளர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதை போல் நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவை தலைவர் சுடர் பாலு, தலைமையில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேஷ், 17 வார்டு உறுப்பினர் மணிகண்டன், பெருமாள் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...