உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு.



திருப்பூர்: உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஆரம்பக் கல்வி ஆசிரியர் (பிரைமரி ஆசிரியர்), இசை மற்றும் நடன பயிற்சியாளர், விளையாட்டு பயிற்சியாளர், சிறப்பாசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அதேபோல், சமஸ்கிருதம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் கணினி பயிற்சியாளர் பணிக்கு மார்ச் 4ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பங்களை udumalpet.kvs.ac.in என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு எனக் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...