திருப்பூரில் வரலாற்றுத் துறையில் தொல்பொருள் கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வரலாற்று துறை சார்பில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பயன்படுத்திய பொருட்கள் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி பெண்கள் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் வரலாற்று மாணவிகளுக்கான தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது.



இந்த கண்காட்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன்படுத்திய, குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள், மட்கலங்கள், இரும்பு கசடங்கள், இரும்பு உருக்கு உதுலை சுடுமண் குழாய்கள், ஆயுதமாக பயன்படுத்திய கற்கள் துளையுடன் கூடிய சிறு சக்கரம் கல்மணிகள், சங்குகள், புகைப்பான் எனபண்டைய மக்களின் தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.



இந்நிலையில், கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் குறித்து மாணவிகளுக்கு வரலாற்று துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



இதில் கலந்துகொண்ட மாணவிகள் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்களை வியப்புடன் கண்டு களித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...