வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல் அறுவைசிகிச்சை - வெற்றிகரமாக செய்த மருத்துவர்கள் குழு!

சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளம்பெண்ணுக்கு, கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்கள் சரண், சதிஷ் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.



வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெற்று செல்கின்றனர்.

இம்மருத்துவமனையில் நீண்ட நாளாக அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.



இந்த நிலையில் தற்போது முதல் முறையாக சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட 18 வயது பெண்ணிற்கு வால்பாறையில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

எலும்பு முறிவு மருத்துவர் சரண், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...