ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணி துறை நடத்தியது

ஸ்வஸ்த்யா என்ற கிராமப்புர முகாமினை ஸ்ரீ நாராயனகுரு கல்லூரியின் சமூகப் பணித்துறை நடத்தியது. இத்துறையின் தலைவர் முனைவர் ஐ.மரியஏசுராஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கொளிஞ்சாம்பாறை கிராமத்தின் தலைவி ஏ.கே.பபிதா இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். சுல்தான்பேட்டை பல்நோக்கு சமூகச் சேவை சொசைட்டியின் இயக்குநர் பாதிரியார் பிரின்ஸ் ராபர்ட் சிறப் விருந்தினராக கலந்துகொண்டார்.

கொளிஞ்சாம்பாறை காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாலர் வேஷகோபாலன் சிறப்புரையாற்றினார். ஏ.பெல்லாரோ ஜான் ரீகன் இந்த முகாமின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த துவக்க விழாவில் பழனியார் பாளையம் பாதிரியார் சில்வஸ்டெர், கொளிஞ்சாம்பாறை 18-வது வார்டு உறுப்பினர் பென்சி ஆசாத், பள்ளி உதவியாளர் டாமினிக், கல்லூரி துணை பேராசிரியர் சி.எஸ்.நிக்கிதா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...