சிறைவாசிகளுக்கு 'டிஜிட்டல்' நூலகத் திட்டம் - கோவை மத்திய சிறையில் தொடக்கம்

கோவை மத்திய சிறைச்சாலையில் காலை, மாலை ஒரு மணிநேரம் ழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.


கோவை: கோவை மத்திய சிறையில் சுமார் 2400 சிறைவாசிகள் உள்ளனர். சிறைவாசிகளை நல்வழிப்படுத்த புத்தக வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுவருகிறது. இதற்காக கோவை மத்திய சிறை நிர்வாகத்தால் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.



அதன் அடுத்த கட்டமாக, கோவை சிறையில் டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கான இந்தப் புதிய திட்டத்தை கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதன்படி, சிறையில் உள்ள 85 தொலைக்காட்சிகளின் வாயிலாக தினமும் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...