சிறைவாசிகளுக்கு 'டிஜிட்டல்' நூலகத் திட்டம் - கோவை மத்திய சிறையில் தொடக்கம்

கோவை மத்திய சிறைச்சாலையில் காலை, மாலை ஒரு மணிநேரம் ழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.


கோவை: கோவை மத்திய சிறையில் சுமார் 2400 சிறைவாசிகள் உள்ளனர். சிறைவாசிகளை நல்வழிப்படுத்த புத்தக வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுவருகிறது. இதற்காக கோவை மத்திய சிறை நிர்வாகத்தால் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.



அதன் அடுத்த கட்டமாக, கோவை சிறையில் டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கான இந்தப் புதிய திட்டத்தை கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதன்படி, சிறையில் உள்ள 85 தொலைக்காட்சிகளின் வாயிலாக தினமும் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.

Newsletter

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...