உடுமலையில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை திறக்க கோரிக்கை

உடுமலையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறந்து செயல்படத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் ரூ.8.50 லட்சம் செலவில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் கட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் நூலகம் திறக்கப்படாமல் உள்ளது.



இந்த நூலகத்தைச் சுற்றிலும் ராமசாமி நகர், தில்லை நகர், ருத்ரப்ப நகர், கங்காதரன் லே-அவுட் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதி உள்ளவர்கள் டவுனில் உள்ள நூலகங்களையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகம் திறக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

ஆகையால் இந்த நூலகத்தைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...