முதுமலை நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய மயில் - இணையத்தில் வீடியோ வைரல்!

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில் முதுமலை நெடுஞ்சாலையில் பெண் மயில்களை வசிகரிக்கும் விதமாக ஆண் மயில், தோகை விரித்தாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய ஆண் மயிலை, பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வரும் காட்சியை வாகன ஒட்டிகள் வியர்ந்து பார்த்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ளது. இதனால் வனப் பகுதிகள் வறண்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலும் மரம், செடி, கொடிகள் பொலிவிழந்து வருகின்றன.



இதனால் வன விலங்குகள் சாலை ஓரத்தில் உலா வர தொடங்கி உள்ள நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலைக்கு வந்த ஒருஆண் மயில் தன் அருகே வந்த பெண் மயில்களைகாதல் வசப்படுத்தி அவற்றை வசிகரிக்கும் விதமாகத் தனது தோகைகளை விரித்து நடனமாடியது. ஆண் மயிலின் நடனத்தைப் பார்த்து பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வந்தன.

அப்போது அந்த வழியே சாலையில் சென்ற வாகனங்களை கூட பொருட்படுத்தாத ஆண் மயில் தொடர்ந்து நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த வாகன ஓட்டிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...