உடுமலையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு - உருவச்சிலைக்கு திமுகவினர் மரியாதை!

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் முழுஉருவச் சிலைக்கு, அவரது நினைவினைப் போற்றும் வகையில் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர மன்ற துணை தலைவர் கலைராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகுமார், மற்றும் மாவட்ட கழக ,நகர கழக, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...