உடுமலையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு - உருவச்சிலைக்கு திமுகவினர் மரியாதை!

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் முழுஉருவச் சிலைக்கு, அவரது நினைவினைப் போற்றும் வகையில் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர மன்ற துணை தலைவர் கலைராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகுமார், மற்றும் மாவட்ட கழக ,நகர கழக, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...