கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல்.
கோவை: கோவையை பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியக் கூடிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தடை செய்யும் பொருட்டு, பிளாஸ்டிக் கிடங்குகள், மற்றும் கடைகளில் ஆய்வு செய்தல், பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற பணிகளில் ஈடுபடக் கோவை மாநகராட்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதன் சிறப்புக் குழு அலுவலராக சலேத் (9489457403) Plastic Nodal officer: நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியக் கூடிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தடை செய்யும் பொருட்டு, பிளாஸ்டிக் கிடங்குகள், மற்றும் கடைகளில் ஆய்வு செய்தல், பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற பணிகளில் ஈடுபடக் கோவை மாநகராட்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்புக் குழு அலுவலராக சலேத் (9489457403) Plastic Nodal officer: நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.