வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் மழை

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருவதால் பொதுமக்களில் வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில நாட்களாகத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் வெயிலினால் அதிகம் சிரமப்பட்டனர்.



இந்நிலையில் இன்று மதியத்திற்குப் பின்பு வால்பாறை, கருமலை, பச்சமலை, வெல்லமலை, உருளிகள், ரொட்டிகடை, சோலையார் அணை, போன்ற எஸ்டேட் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது, இந்த திடீரென்று மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



ஆனாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து பூமி குளிர்ந்ததால் குளிர்ச்சி நிலை வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...