தாராபுரம் அருகே அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி

திருப்பூர் தாராபுரம் அடுத்த கன்னிவாடி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.



இந்த போட்டியின் துவக்க நிகழ்வில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பெருநகர கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



மேலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமண சாமி, மூலனூர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...