பொள்ளாச்சி எம்.பி-யுடன் கொமதே கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை

கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கண்காட்சி நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கோவையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நவீன வேளாண்மை மற்றும் இதர வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்கும் பொருட்டு வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி நடத்துவது தொடர்பாகவும், இதில் மத்திய அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொண்டார்.



இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பேராசிரியர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...