பொள்ளாச்சி எம்.பி-யுடன் கொமதே கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை

கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கண்காட்சி நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் ஆலோசனை.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கோவையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தைக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி கே.நித்தியானந்தன் சந்தித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நவீன வேளாண்மை மற்றும் இதர வேளாண் திட்டங்களை விவசாயிகளுக்கு எளிய வகையில் கொண்டு சேர்க்கும் பொருட்டு வேளாண் கருத்தரங்கம், கண்காட்சி நடத்துவது தொடர்பாகவும், இதில் மத்திய அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஆலோசனை மேற்கொண்டார்.



இந்த சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் பேராசிரியர் கோபால்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...