நீலகிரி உதகை - சோலூர் சாலையை கம்பீரமாக கடந்த புலி - திக்..திக்.. வீடியோ வைரல்

உதகை - சோலூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்து, புலி ஒன்று சாலையை கடந்து சென்று படம் பிடிப்பவர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் உதகை - சோலூர் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலை உலா வந்த புலியை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அப்போது, அந்த புலி எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.



மேலும் வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்தவர்களுக்கு புலி போஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...