கோவை இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - ஒயிலாட்டத்தை கண்டு ரசித்த பக்தர்கள்!

இடிகரை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜையின் 47 வது நாளையொட்டி நடைபெற்ற தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்டம் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் புகழ்பெற்ற பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், இந்த கோவிலில் மண்டல பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



இதனிடையே மண்டல பூஜையின் 47ஆம் நாளையொட்டி கோவை கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் தமிழரின் பாரம்பரிய ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மண்டல பூஜையின் 48 வது நிறைவு நாளன்று கணபதி ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் கலச பூஜையோடு மண்டல பூஜை நிறைவு பெற உள்ளது.



இதனிடையே நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நுற்றுக்கணக்கான வருகை தந்தனர்.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இடிகரை இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...