கோவை துடியலூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கோவை துடியலூரில்15வது வட்ட கழகம் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.


கோவை: கோவை துடியலூரில் திமுக 15வது வட்ட கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாகக் கோவை திமுக 15வது வட்ட கழகம் சார்பில் செயலாளர் நா. ஈஸ்வரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வண்ணக்கோலமிட்டு 'தமிழ்நாடு வாழ்க' என எழுதி புத்தம் புது பானையில் பொங்கல் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் முன்னிலை வகித்து கட்சிக் கொடி ஏறி வைத்து பொதுமக்களுக்குப் பொங்கல் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...