கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அடுத்த கருஞ்சாமிகவுண்டபாளையம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள கருஞ்சாமிகவுண்ட பாளையம் கிராமத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், கிளை தலைவர் குமார் கொடியேற்றினார்.



இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் கோவை தெற்கு மாவட்டத்துணை தலைவர் அப்பு(எ) கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் PT மோகன்ராஜ், மாவட்ட விவசாயி துணை தலைவர் ரவீந்திரன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சதீஸ் (எ) பாலா மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...