கோவையில் கொ.ம.தே.க. சார்பில் உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை கொண்டையம்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மறைந்த உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியில் மறைந்த "உழவர் பெருந்தகை" உழவர்களின் வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை காக்க இறுதி மூச்சுவரை போராடிய உழவர் பெருந்தலைவர் வையம்பாளையம் நாராயணசாமி அவர்களின் 38 வது நினைவு அஞ்சலி விழா நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாராயணசாமியின் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு (கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) தலைமையில் மாவட்ட பொருளாளர் M.S.மணி, S.S.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவில்பாளையம் P.R.சுதாகர், பெரியநாயக்கன்பாளையம் ஓன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைந்த கொ.ம.தே.க ஒன்றிய தலைவர் காப்பிக்கடை கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார்,

S.S.குளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் கைக்கோளம்பாளையம் அரவிந்த், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தோஷ் (எ) சண்முகவேல், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் கோட்டைபாளையம் மதிவாணன், மணியகாரன்பாளையம் C.அரவிந்த்,

ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் கோவில்பாளையம் K.ஜெகநாதன் (எ) ஜெகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தேவம்பாளையம் சுந்தரசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெள்ளமடை K.சுரேஷ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் A.S.குளம் ரங்கசாமி கவுண்டர், காப்பிக்கடை வேலுச்சாமி வெள்ளமடை ஊராட்சி நிர்வாகிகள் மணி, சாமநாயக்கன்பாளையம் திருமூர்த்தி A.S.குளம் ஊராட்சி - அப்புச்சி பழனிச்சாமி, இடிகரை பேரூராட்சி - பழனிச்சாமி, கொண்டையம்பாளையம் ஊராட்சி இளைஞர் அணி பாலு,



பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் அசோகபுரம் பொன்னுச்சாமி, சிவக்குமாரசாமி, கண்ணப்பன், சாமிநாதன் பன்னிமடை ஊராட்சி நிர்வாகிகள் சிவஞானம், தங்கவேல், சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி - கொங்கு நகர் P.சுரேஷ், மாவட்ட IT WING செயலாளர் A.கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...