கோவையில் கொ.ம.தே.க. சார்பில் உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை கொண்டையம்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மறைந்த உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியில் மறைந்த "உழவர் பெருந்தகை" உழவர்களின் வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை காக்க இறுதி மூச்சுவரை போராடிய உழவர் பெருந்தலைவர் வையம்பாளையம் நாராயணசாமி அவர்களின் 38 வது நினைவு அஞ்சலி விழா நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாராயணசாமியின் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு (கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) தலைமையில் மாவட்ட பொருளாளர் M.S.மணி, S.S.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவில்பாளையம் P.R.சுதாகர், பெரியநாயக்கன்பாளையம் ஓன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைந்த கொ.ம.தே.க ஒன்றிய தலைவர் காப்பிக்கடை கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார்,

S.S.குளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் கைக்கோளம்பாளையம் அரவிந்த், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தோஷ் (எ) சண்முகவேல், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் கோட்டைபாளையம் மதிவாணன், மணியகாரன்பாளையம் C.அரவிந்த்,

ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் கோவில்பாளையம் K.ஜெகநாதன் (எ) ஜெகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தேவம்பாளையம் சுந்தரசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெள்ளமடை K.சுரேஷ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் A.S.குளம் ரங்கசாமி கவுண்டர், காப்பிக்கடை வேலுச்சாமி வெள்ளமடை ஊராட்சி நிர்வாகிகள் மணி, சாமநாயக்கன்பாளையம் திருமூர்த்தி A.S.குளம் ஊராட்சி - அப்புச்சி பழனிச்சாமி, இடிகரை பேரூராட்சி - பழனிச்சாமி, கொண்டையம்பாளையம் ஊராட்சி இளைஞர் அணி பாலு,



பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் அசோகபுரம் பொன்னுச்சாமி, சிவக்குமாரசாமி, கண்ணப்பன், சாமிநாதன் பன்னிமடை ஊராட்சி நிர்வாகிகள் சிவஞானம், தங்கவேல், சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி - கொங்கு நகர் P.சுரேஷ், மாவட்ட IT WING செயலாளர் A.கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...