கோவை கோட்ட காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடவு…!

அனைத்து காவல் நிலைய உட்கோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதையடுத்து, கோவையில் உள்ள 6 உட்கோட்டங்களிலும் போலீசார் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கோட்ட காவல் நிலையங்களில் காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய உட்கோட்டங்களிலும் காவல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் கோவையில் உள்ள 6 உட்கோட்டங்களில் போலீசார் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பேரூர் உட்கோட்டம் போத்தனூர் பகுதியில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பில், மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இதே போல, கோவையில் உள்ள மற்ற காவல் உட்கோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...