2023 ஆம் ஆண்டுக்கான கோவை மாநகர காவல் துறையினருக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி - 15 நாட்கள் நடைபெறுகிறது

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் மாநகர காவல் துறையினருக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சியில் 550 காவலர்களுக்கு யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


கோவை: ஆண்டுதோறும் கோவை மாநகர காவல் துறையினருக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த அணிவகுப்பு பயிற்சியில், மாநகர போலீசாருக்கு உடற்பயிற்சிகள், யோகா, துப்பாக்கி சுடுதல், பொதுமக்கள் இடத்திலான அணுகுமுறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.



மேலும், 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சுமார் 550 மாநகர போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிகாலையில் யோகாசன உடற்பயிற்சியில் துவங்கி தொடர்ந்து துப்பாக்கி சுடுதல், உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...