கோவையில் நடைபெற்று வரும் கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணப்பம் - 9 வட்டங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது…!

கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.


கோவை: தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இந்த தேர்வானது நடைபெறும். அதன்படி, எதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் பட்டியல் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...