கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள், பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்குதல், அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு தட்டுகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...