கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், 50 - 60 மி.மீ., வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வேளாண் காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாட்கள் கனமழை இருக்கும்.
50 - 60 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மழை குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாட்கள் கனமழை இருக்கும்.
50 - 60 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மழை குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.