வட புதூர் ஊராட்சி பாரதி நகரில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது

கிணத்துக்கடவு வட புதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள வட புதூர் ஊராட்சியில் பாரதி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடபுதூர் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



பாரதி நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன் முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் வடபுதூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களை பாராட்டி நற்சான்றிதழும், சால்வையும் அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.



இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...