மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஓட்டம் பிடித்த யானைகளை கூச்சலிட்டு விரட்டி புகைப்படம் எடுக்கும் மக்களால் அசம்பாவிதம் நடக்கும் முன்னே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை.
நீலகிரி : குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானைகள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது.

இந்நிலையில் காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இதனைத் தொடர்ந்துஇரண்டு குட்டிகளுடன் வனப்பகுதியில்இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது.

வாகனங்களின் சத்தத்தை கேட்டதிலும் அதிக மக்கள் இருந்ததால்யானைகள்ஓட்டம்பிடிக்க துவங்கின இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு சிலர் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுத்தனர், அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இதனைத் தொடர்ந்துஇரண்டு குட்டிகளுடன் வனப்பகுதியில்இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது.
வாகனங்களின் சத்தத்தை கேட்டதிலும் அதிக மக்கள் இருந்ததால்யானைகள்ஓட்டம்பிடிக்க துவங்கின இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு சிலர் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுத்தனர், அசம்பாவிதம் நடக்கும் முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.