கோவை உக்கடம் வார்டு அலுவலகத்தில் இன்று வருகை தந்த மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் தூய்மைபணியாளர்களுக்கு சீருடைகள், குளியல் சோப்பு, காலணி மற்றும் துண்டு ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், உக்கடம் பேருந்து நிலையம் வார்டு அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் இனறு வருகை தந்தனர்.
உக்கடம் வார்டு அலுவலகத்தில் உள்ள 70 தூய்மைப்பணியாளர்களுக்குசீருடைகள், குளியல் சோப்பு, காலணி, துண்டு ஆகியவற்றை வழங்கினார்கள்.

இதை தொடர்ந்து மாநகராட்சியில் பணியாற்றும் 2306 தூய்மை பணியாளர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் உக்கடம் பெரிய குளக்கரையில் 250 மரக்கன்றுகள் நடும் பணியினை, தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ,மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மண்டல தலைவர்கள் ,மீனாலோகு, ரெ.தனலட்சுமி, பணிக்குழு தலைவா் சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள்அகமது கபீர், பாபு, நகர்நல அலுவலா் மரு.பிரதப் , வா.கிருஷ்ணகுமார், உதவி ஆணையார்கள் மகேஷ்கனகராஜ், அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, புவனேஸ்வரி, சுகாதார அலுவலர்கள்ராமச்சந்திரன், ராமு, சுகாதார ஆய்வாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உக்கடம் வார்டு அலுவலகத்தில் உள்ள 70 தூய்மைப்பணியாளர்களுக்குசீருடைகள், குளியல் சோப்பு, காலணி, துண்டு ஆகியவற்றை வழங்கினார்கள்.
இதை தொடர்ந்து மாநகராட்சியில் பணியாற்றும் 2306 தூய்மை பணியாளர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் உக்கடம் பெரிய குளக்கரையில் 250 மரக்கன்றுகள் நடும் பணியினை, தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ,மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மண்டல தலைவர்கள் ,மீனாலோகு, ரெ.தனலட்சுமி, பணிக்குழு தலைவா் சாந்திமுருகன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள்அகமது கபீர், பாபு, நகர்நல அலுவலா் மரு.பிரதப் , வா.கிருஷ்ணகுமார், உதவி ஆணையார்கள் மகேஷ்கனகராஜ், அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, புவனேஸ்வரி, சுகாதார அலுவலர்கள்ராமச்சந்திரன், ராமு, சுகாதார ஆய்வாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.