கிணத்துக்கடவு வடபுதூரில் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை:கிணத்துக்கடவு ஊராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி சார்பிலும் இன்று தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் இன்று வழங்கப்பட்டது

இந்நிகழ்வை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் கலந்து கொண்டு பாத்திரம், இனிப்பு வகைகள், வேட்டி,சேலை மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார். தூய்மை பணியாளர்களை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சொல்லும் விதமாக வாழ்த்துகளும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...