கிணத்துக்கடவு வடபுதூரில் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை:கிணத்துக்கடவு ஊராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி சார்பிலும் இன்று தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் இன்று வழங்கப்பட்டது

இந்நிகழ்வை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் கலந்து கொண்டு பாத்திரம், இனிப்பு வகைகள், வேட்டி,சேலை மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார். தூய்மை பணியாளர்களை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சொல்லும் விதமாக வாழ்த்துகளும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவை எதிர்த்து கோவையில் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜீவி நவீன் குமார் தலைமையில் பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்படும்...