கோவை மாவட்ட அளவிலான தரவரிசைகான கேரம் விளையாட்டு போட்டிகளில் 300ம் மேற்பட்டோர் பங்கேற்பு.


கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் குறிச்சி செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. இதில் ஒற்றையர், இரட்டையர், ஜூனியர், சீனியர் மற்றும் மூத்தோர் பிரிவில் 300கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.



3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யபடுவர்.

முதல் பரிசாக ரூபாய் 5000 இரண்டாவது பரிசு 3000 மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு தொகை 1000 வழங்கப்படும் என போட்டி ஒருங்கினைபாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் இப்போட்டியில் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்களான தங்ககுமார்,கணேசன், தங்கராஜ், செந்தில், மற்றும் பழனிசாமி ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் வரும் ஞாயிறு வரை நடைபெற்று அன்று மாலை பரிசளிப்பு நடைபெறுகிறது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...