கோவை மாவட்ட அளவிலான தரவரிசைகான கேரம் விளையாட்டு போட்டிகளில் 300ம் மேற்பட்டோர் பங்கேற்பு.


கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் குறிச்சி செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. இதில் ஒற்றையர், இரட்டையர், ஜூனியர், சீனியர் மற்றும் மூத்தோர் பிரிவில் 300கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.



3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யபடுவர்.

முதல் பரிசாக ரூபாய் 5000 இரண்டாவது பரிசு 3000 மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு தொகை 1000 வழங்கப்படும் என போட்டி ஒருங்கினைபாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் இப்போட்டியில் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்களான தங்ககுமார்,கணேசன், தங்கராஜ், செந்தில், மற்றும் பழனிசாமி ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் வரும் ஞாயிறு வரை நடைபெற்று அன்று மாலை பரிசளிப்பு நடைபெறுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...