கோவையில் வரும் 18, 19 தேதிகளில் வணிகமுறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது

வணிகமுறையிலான எட்டு வகை காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரிக்கும் இரண்டு நாள் கட்டண பயிற்சி முகாம் ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ளவும் - கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்.


கோவை: வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “வணிகமுறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌” பயிற்சி 18.10.2022 மற்றும்‌ 19.70.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌.

கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌ :-

உலர வைக்கப்பட்ட காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ , ஊறுகாய்‌, ஊறுகனி, பலவகை பழஜாம், பழப்பார், பழரசம், தக்காளிகெட்சப், தயார் நிலைபானம், ஆகிய உணவு பொருட்கள் தயாரிக்கும் செயல் முறைகள் கற்றுதரப்படும்.

ஆர்வமுள்ளோர் ரூ. 1770 பயிச்சி முதல் நாளன்று செலுத்தி கலந்துகொள்ளலாம் என கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...