மத்திய வேளாண்‌ துறை அமைச்சர்‌ ஈஷா வருகை - தியானலிங்கம்‌, லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகி தலங்களில் தரிசனம்

உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களின்‌ வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்து வரும்‌ பல்வேறு முயற்சிகளுக்கு ஈஷா வருகை தந்த மத்திய வேளாண்‌ துறை அமைச்சருக்கு விவசாயிகள்‌ நன்றி தெரிவித்தனர்.


கோவை: ஈஷா யோகா மையத்திற்கு மத்திய வேளாண்‌ துறை அமைச்சர்‌ நரேந்திர சிங்‌ தோமர்‌ நேற்று வருகை தந்தார்‌. அவர்‌ தியானலிங்கம்‌, லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகி ஆகிய தலங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தார்‌.



வெள்ளியங்கிரி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌, இயக்குநர்கள்‌ மற்றும்‌ தன்னார்வலர்கள்‌ அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்‌.

அப்போது, உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களின்‌ வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்து வரும்‌ பல்வேறு முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்‌, உற்பத்தியாளர்‌ நிறுவனங்களின்‌ வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்து வரும்‌ பல்வேறு முயற்சிகளுக்கு விவசாயிகள்‌ நன்றி தெரிவித்தனர், இதேபோல்‌ மேலும் தொடர்ந்து பல உதவிகளை வழங்க வேண்டும்‌ என கோரிக்கை விவசாயிகள்‌ வைத்தனர்‌.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...