கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்க உத்தரவு

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தடைசெய்யப்பட்ட பி.எப்.ஐ அலுவலகத்திற்கு சீல் வைக்க தெற்கு வட்டாச்சியர் சரண்யா மற்றும் உக்கடம் உதவி ஆணையாளர் வீரபாண்டி ஆகியோர் வந்துள்ளனர்.


கோவை: சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூட்டு,நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற சோதனையில், 100க்கும் மேற்பட்ட இவ்வமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர்.



பிஎஃப் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது வருகிறது.

அதன்படி, கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள PFI அலுவலகத்திற்கு சீல் வைக்க தெற்கு வட்டாச்சியர் சரண்யா மற்றும் உக்கடம் உதவி ஆணையாளர் வீரபாண்டி ஆகியோர் வந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...