கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்க உத்தரவு

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தடைசெய்யப்பட்ட பி.எப்.ஐ அலுவலகத்திற்கு சீல் வைக்க தெற்கு வட்டாச்சியர் சரண்யா மற்றும் உக்கடம் உதவி ஆணையாளர் வீரபாண்டி ஆகியோர் வந்துள்ளனர்.


கோவை: சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூட்டு,நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற சோதனையில், 100க்கும் மேற்பட்ட இவ்வமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர்.



பிஎஃப் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது வருகிறது.

அதன்படி, கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள PFI அலுவலகத்திற்கு சீல் வைக்க தெற்கு வட்டாச்சியர் சரண்யா மற்றும் உக்கடம் உதவி ஆணையாளர் வீரபாண்டி ஆகியோர் வந்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...