புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பவர்ஹவுஸ் பகுதியில் மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் 2022 சட்ட மசோதா திருத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு ஊதியர் அமைப்பினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பவர்ஹவுஸ் பகுதியில் அரை நிர்வாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு ஊதியர் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், பென்ஷன் ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் பணியாளர்களாக பணி உயர்வு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


கோவை பவர்ஹவுஸ் பகுதியில் அரை நிர்வாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு ஊதியர் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், பென்ஷன் ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் பணியாளர்களாக பணி உயர்வு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.