அக் 12-ம் தேதி மேயர் தலைமையில் நடைபெறவிருந்த மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சியில்‌ வருகிற 12.10.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கோவை: வரும் 12 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில்‌ மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தவிர்க்க இயலாத சில நிர்வாக காரணங்களால்‌ மாமன்ற சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தகவல்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...