கோவை மாநகராட்சியில் வருகிற 12.10.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை: வரும் 12 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தவிர்க்க இயலாத சில நிர்வாக காரணங்களால் மாமன்ற சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தவிர்க்க இயலாத சில நிர்வாக காரணங்களால் மாமன்ற சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீண்டும் இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.