தனியார் பள்ளியில் நடைப்பெற்ற தடுப்புசுவர் அமைக்கும் பணியின் போது மண் சரிந்ததில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

மஞ்சனக்கொரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற தடுப்பு சுவர் அமைக்கும் பணியின் போது மண் சரிந்ததில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்துயுள்ளது.


நீலகிரி ; நீலகிரி மாவட்டம் அடுத்துள்ள உதகை அருகில் உள்ள மஞ்சனக்கொரை கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது. தடுப்பு சுவர் அமைக்க பணியாளர்கள் மண்னை எடுத்துக் கொண்டிருந்த போது மண் சரிவுதிடீர் ஏற்பட்டதில் அந்த தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் இருந்த சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28) ஆகிய இரண்டு நபர்கள்சிக்கியுள்ளனர்.

இந்த எதிர்பாரத திடிர் மண்சரிவில் சிக்கிய சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28)ஆகிய இரண்டு நபர்களும்சம்பவ இடத்திலே பலியாகினர்‌



இந்த திடீர் விபத்தின் புகார் அறிந்த தீயணைப்பு குழு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேட் (53) மற்றும் வேலு (28) ஆகியோரின் உடலை மீட்ட குழுவினர் உதகை மருத்துவ கல்லூரி மனைக்கு பிரேத பரிசோதானைக்காக உடலை கொண்டு சென்றனர், சம்பவம் குறித்து மேலும்விசாரணைநடைபெற்று வருகிறது.



சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அம்ரித் விசாரணை முடியும் வரை தடுப்பு சுவர் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...