மஞ்சனக்கொரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற தடுப்பு சுவர் அமைக்கும் பணியின் போது மண் சரிந்ததில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்துயுள்ளது.
நீலகிரி ; நீலகிரி மாவட்டம் அடுத்துள்ள உதகை அருகில் உள்ள மஞ்சனக்கொரை கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது. தடுப்பு சுவர் அமைக்க பணியாளர்கள் மண்னை எடுத்துக் கொண்டிருந்த போது மண் சரிவுதிடீர் ஏற்பட்டதில் அந்த தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் இருந்த சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28) ஆகிய இரண்டு நபர்கள்சிக்கியுள்ளனர்.
இந்த எதிர்பாரத திடிர் மண்சரிவில் சிக்கிய சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28)ஆகிய இரண்டு நபர்களும்சம்பவ இடத்திலே பலியாகினர்

இந்த திடீர் விபத்தின் புகார் அறிந்த தீயணைப்பு குழு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேட் (53) மற்றும் வேலு (28) ஆகியோரின் உடலை மீட்ட குழுவினர் உதகை மருத்துவ கல்லூரி மனைக்கு பிரேத பரிசோதானைக்காக உடலை கொண்டு சென்றனர், சம்பவம் குறித்து மேலும்விசாரணைநடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அம்ரித் விசாரணை முடியும் வரை தடுப்பு சுவர் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.


இந்த எதிர்பாரத திடிர் மண்சரிவில் சிக்கிய சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28)ஆகிய இரண்டு நபர்களும்சம்பவ இடத்திலே பலியாகினர்
இந்த திடீர் விபத்தின் புகார் அறிந்த தீயணைப்பு குழு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேட் (53) மற்றும் வேலு (28) ஆகியோரின் உடலை மீட்ட குழுவினர் உதகை மருத்துவ கல்லூரி மனைக்கு பிரேத பரிசோதானைக்காக உடலை கொண்டு சென்றனர், சம்பவம் குறித்து மேலும்விசாரணைநடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அம்ரித் விசாரணை முடியும் வரை தடுப்பு சுவர் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.