பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த 55 வயது பெண் புரோக்கரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அடுத்த பி.எஸ்.காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 பெண்களை மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில், திவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீட்டில் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து புரோக்கராக செயல்பட்ட 55 வயது பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களிடம் அறிவுரை கூறி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, 2 இளம்பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள பி.கே.எஸ் காலனி பகுதியில் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில், திவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீட்டில் 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து புரோக்கராக செயல்பட்ட 55 வயது பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களிடம் அறிவுரை கூறி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, 2 இளம்பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.