கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - எஸ்.டி.பி.ஐ சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கைது…!

துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முகமது ரஃபீக் (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் துடியலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த 22 ஆம் தேதி அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பாஜக நிர்வாகி மோகன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் கடை 100 அடி சாலையில் அமைந்துள்ளது.



இந்த கடையின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பாஜக நிர்வாகி மோகன் கடைமீது பெட்ரோல் குண்டு வீசிய துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகமது ரஃபீக் (31) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

மேலும், விசாரணையில் இவர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...