வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வரும் நபரை நகரமன்ற தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் அவருக்கு நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் 44வது டிவிசன் தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சின்னமுருகன் (52) என்பவரை சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.



சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல்நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர் அவரிடம் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, நகரமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இரா.சே அன்பரசன், ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...