உதகையில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மாநில மின்சாரத்துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 10 மெகவாட் மின் உற்பத்தியில் இருந்து 16 மெகவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீலகிரி: சுற்றுலா நகரமான உதகையில் தடையில்லா மின்சாரம் வழங்கிட ரூபாய் 2 கோடியே 15 லட்சம் செலவில் நிறுவப்பட்ட உயர் அழுத்த மின் மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குன்னூர் அருகே மின்வசதி இல்லாத பழங்குடியின குக்கிராமங்களுக்கு மின் வசதி அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால், உதகையில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மாநில மின்சாரத்துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 10 மெகவாட் மின் உற்பத்தியில் இருந்து 16 மெகவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கனமழையின் போது பார்சன்ஸ்வேலி செல்லும் மின் வினியோகம் தடைப்படுவதால், மின் விநியோகத்தை நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விரைவில் குன்னூர் அருகே உள்ள சேம்பு கரை கிராமத்தில் மின்சார வசதியின்றி வசித்து வரும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குன்னூர் அருகே மின்வசதி இல்லாத பழங்குடியின குக்கிராமங்களுக்கு மின் வசதி அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால், உதகையில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மாநில மின்சாரத்துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 10 மெகவாட் மின் உற்பத்தியில் இருந்து 16 மெகவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கனமழையின் போது பார்சன்ஸ்வேலி செல்லும் மின் வினியோகம் தடைப்படுவதால், மின் விநியோகத்தை நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விரைவில் குன்னூர் அருகே உள்ள சேம்பு கரை கிராமத்தில் மின்சார வசதியின்றி வசித்து வரும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.